![http://www.worldwidephotos.org/pics/1833_b.jpg](http://www.worldwidephotos.org/pics/1833_b.jpg)
சில தினங்களுக்கு முன்பு கன்னி வெடி அகற்றுவதற்கு என்ற ஓர் பொய்யான பேச்சில் கெரில்லா முறையில் ஈடுபட்டுவரும் போராளிகளை முற்றாக அழிக்க சிங்கள் இனவெறி அரசினால் வரவழைக்கப்பட்ட காந்தி தேசத்து இராணுவத்தினர் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழத்தின் சில காடுகளில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் இதில் 1500 அதிகாமான காந்தி தேசத்து இராணுவத்தினை காணவில்லையாம் அவர்களை மீட்கும் பொருட்டு சிங்களதேசத்தின் முப்படைகளும் அங்கு முடக்கி வடப்பட்டுள்ளதாம் இந்த தகவல் இன்னும் உத்தியா புர்வமாக வெளியிடவில்லை,
இந்த செய்தி சொன்னது ஒரு தமிழ் உறவு , இதில் எனக்கு கிடைத்த தகவல் , இந்திய இராணுவத்தினரை சிங்கள இன வெறி இராணுவத்தினர் சுட்டு கொன்று விட்டு , இதை நம் தேசிய இராணுவத்தினர் (LTTE ) மீது பழி சுமத்தி , மேலூம் நம் தேசிய இராணுவத்தினர் மீது இந்தியாவின் கோபத்தை துண்ட சதி செய்தது சிங்கள இன வெறி இராணுவம் , இதை புரிந்து கொண்ட நம் தேசிய இராணுவத்தினர் , சில இந்திய இராணுவத்தினரை கடத்தி உண்மைய சொல்லி , பின் விடுவித்தனர் .
authimoolam jillaa <authi84@gmail.com>
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com