Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, April 19, 2009

வைரமுத்து கவிதை வைரமுத்து குரலில்...















விம்மும் குரலில் "அம்மா!"




http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk




மரம் - வைரமுத்து கவிதை




http://www.youtube.com/watch?v=YWeByufure0




வைரமுத்துவின் "தோழிமார் கதை"




http://www.youtube.com/watch?v=KuBiwRqHkNw




வைரமுத்துவின் "இந்திய காதல்"



http://www.youtube.com/watch?v=ZQWUHjm8McI

வெளுத்து வாங்கும் நடிகர் சத்தியராஜ் வீடியோ படம்


வெளுத்து வாங்கும் நடிகர் சத்தியராஜ் வீடியோ படம்

கண்ணுக்குக் குளிர்ச்சியான கணினித்திரையைப் பெற



கண்ணுக்குக் குளிர்ச்சியான கணினித்திரையைப் பெற


நள்ளிரவு வரை கணினியே கதியென்று இருப்பவர்கள் தங்களது கண்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, கணினித்திரையின் ஒளியின் அளவை அவ்வப்போது கூட்டி / குறைக்கும் வழக்கமுடையவர்களாக இருப்போம்.

Contrast, Brightness என்று சொல்வார்கள். அந்த விசைகளை கணினித் திரையான LCD / CRT Monitor ல் அவ்வப்போது சரிசெய்வோம்.

பல நேரங்களில் வேலையின் ஆதிக்கத்தில் மெய்மறந்து கண் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? இந்த நிரலை எப்படியாவது எழுதிவிட வேண்டுமென்று கூகிளைத் துணைக்கு அழைத்து போராட்டத்தைத் தொடர்வோம்.

இப்படி சதா சர்வகாலமும் கணினியுடன் போராடும், மிகுந்த வேலைப்பளுவில் (stress) இருப்பவர்களின் கண்களைப் பாதுகாப்பதற்கு ஒரு எளிய மென்பொருள் உள்ளது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளிச்ச அமைப்பானது ஒவ்வொரு நாட்டுக்கும், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி நேர வித்தியாசங்கள் - சூரிய உதயம் / அஸ்தமனம் இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள இயக்கி, நாம் எங்கே வசிக்கிறோம் - நமது இருப்பிடத்தின் latitude, மற்றும் longitude ஆகியவற்றின் மதிப்பைக் கொடுத்தால் தானியங்கித்தனமாக நமது கணினித் திரையின் ஒளியின் அளவை இந்த மென்பொருள் அவ்வப்போது மாற்றிவிடும். நமது கண்களையும் பாதுகாக்கும்.

இந்த மென்பொருளின் பெயர் F.lux

உங்களது இருப்பிடத்திற்கான latitude, மற்றும் longitude ன் மதிப்பு தெரியவில்லை எனில், http://stereopsis.com/flux/map.html தளத்தை நாடவும். அங்கே உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும். அந்த தளம் கொடுக்கும் மதிப்புகளை F.lux பயன்பாட்டில் ஒட்டவும் (paste).

முதன் முதலில் இந்த பயன்பாட்டை இயக்கும்போது கண்களுக்குப் பழக்கமில்லாத ஒரு அந்நியத்தன்மை இருக்கும். ஆனால் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் வித்தியாசத்தை உணரலாம்.

மேலும் விபரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் இந்தச் சுட்டியை அழுத்தவும் : http://www.stereopsis.com/flux/



http://www.tamilnenjam.org/2009/04/blog-post_17.html

தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம்:மயில்சாமி

தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம்:மயில்சாமி



தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம் கிடைக்கிறது. இதனால் சாதிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது என்று சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.Image

சிறப்பு விருந்தினர் மயில்சாமி அண்ணாதுரை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், இந்தியா 2020-க்கு முன்பே வல்லரசாக மாறும். நாளைய இந்தியா நிச்சயமாக உலக நாடுகளுக்கெல்லாம் தலைவனாக உயரப்போகிறது. அதற்கு அடையாளம்தான் தற்போது நிலவில் உலா வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-1 விண்கலம். 1960 மற்றும் 70-களில் நிலவில் ஆராய்ச்சி நடத்தியிருந்தாலும், தற்போது இந்தியா தன் விண்கலத்தின் மூலம் ஆராயும் இடம் இதுவரை யாரும் கால் பதிக்காத இடம். தற்போது இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் அந்த இடத்திற்கு படையெடுத்துள்ளது என்றார்.


ஓட்டுசுட்டானில் சிங்கள இராணுவத்தை வேட்டையாடிய புலிகள் !! காணொளி !!

video

வன்னிக் களமுனைகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்ட புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், சாலை கடற்கரைப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர். இந்த மோதல்களில் ஒரு நாளிலேயே 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்ததுடன் படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன்போது படையினரால் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளில் ஆழ ஊடுருவும் படையணிகள் நடத்திய தாக்குதலில் ட்ரக் ஒன்றில் பயணம் செய்த சுமார் 20 படையினர்; கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் நடந்தபொழுது நேரடியாக எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். அப்பாவித் தமிழ்மக்கள் மீது இனவெறித்தாக்குதலை நடத்திவரும் சிங்கள இராணுவம் புலிகளால் வேட்டையாடப்படுவதை இக்காணொளியில் காணலாம்.

http://www.meenagan.blogspot.com/2009/03/blog-post_25.html

தொப்புள்கொடி உறவின் கோரத்தைப் பாருங்கள் (மென்னையான இதயம் உள்ளவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்... )







 




 

"சே குவேரா " -புத்தகம்

http://www.viparam.com/thumbnail.php?file=11Pandiyan_20tha_613793541.jpg&size=article_medium        http://www.rosario.gov.ar/mr/80che/imagenes/chedibujo.jpg/image_preview


சேகுவேரா  எழுதியவர்  தா. பாண்டியன்






இப்புத்தகத்தின் முதல் பதிப்பு  2005  இல் வெளி வேண்டு உள்ளது . இது வரை
மூன்று பதிப்புகள் வெளி வந்து உள்ளன . இப்புத்தகத்தை குமரன் பதிப்பகம்
வெளி இட்டு உள்ளது.  விலை ரூ. 100/- .சேகுவேரா  பற்றி அறிய ரொம்ப நாள்
ஆசை பட்டு கடந்த ஜனவரி மாதம் புத்தக கண் காட்சியில் வாங்கினேன். முதல்
அத்தியாத்தில் சே வின் முதாதையர்  வரலாறு  அவர்கள் குடும்ப பின்
புலன்கள்  ஸ்பெயின் தொடர்பு  என வள வள  என சென்றதால்  எப்போவது தூக்கம்
வரவில்லை என்றால் இந்த புத்தகத்தை எடுத்து படிப்பேன் தூக்கம்  நாலு வரி
படிப்பதற்குள்  வந்து விடும். அப்படி படிக்க ஜனவரி மாதம் ஆரம்பித்து
தற்போது முடித்தேன். ஆனால் முதல்  சில அத்தியாங்கள் அவ்வாறு இருந்தாலும்
பின் வரும் அத்தியாங்கள் பலவற்றை ஒரே நாளில் படித்தேன்.  சே  என்ற
ஒப்பற்ற மனிதனை இவ்வளவு நாள் முழுதும் அறியாமல் போனோமே  எனும் ஆதங்கம்
உள்வந்து.
அர்ஜன்டைனாவில்  பிறந்து க்யுபா நாட்டின் விடுதலை க்கு பிடரல் காஸ்ட்ரோ
உடன் இணைந்து போரிட்ட மாவீரன்  என்று மட்டும் மொட்டையாக தெரியும் .
ஆனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியினை சாராத கம்யூனிஸ்ட் எண்ணம் உள்ள ஒரு
மாபெரும் உலக போராளி . டாக்டர்  பல்கலைகழகம் அளித்த கொவ்ரவ டாக்டர்
பட்டம் அல்ல . மருத்துவ டாக்டர். இளமை யில் கண்ட தொழுநோய்களின்  துன்பம்
துன்பம்  கண்டு  மருத்தவம் படித்தவர் . தொழு நோய் அதிகம் பாதிக்கப்பட்ட
தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று மருத்துவம்  இலவசமாக பார்த்து உள்ளார்.
சிறு வயதிலேயே  தான் உலகத்தில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தை  ஒழிக்க
பிறந்தவன் என உணர்ந்து.  உலக சுற்ற  தன் நண்பனுடன்  செல்ல ஆரம்பித்து
விட்டார்.  இவரது காதலி இதனால் இவரை விட்டு பிரிந்தார். தனது தாயின்
அன்பினை பிரிந்து  பல நாடுகளுக்கு சென்றார். அவ்வாறு செல்லும் போது
காஸ்ட்ரோ வின்  க்யுபா போராட்டம் அறிந்து  அவருடன் இணைந்து புரட்சி படை
உருவாக்கி  கொர்ரில்லாபோர் முறையில் பாடிஸ்டா  ஆட்சியினை  அகற்றினார்.
அந்நாட்டு நிதி மந்திரி ஆனார்.  ஆனால் அந்த சொகுசு வாழ்க்கையில்  காலம்
தள்ளி இருந்தால்  அவர் சாரசரி அரசியல் வாதியை விட சற்று உயர்ந்தவர் என்ற
எண்ணம் மட்டும் இருக்கும் ஆனால் க்யுபா வின் குடிஉரிமை துறந்து காங்கோ
விடுதலைக்காக அந்த நாட்டு காடுகளில் அலைந்து திரிந்து அவர் பட்ட
கஷ்டங்கள் அவரின் ஆஸ்துமா தொல்லையிலும் அவர் அந்நாட்டு குழுக்களை இணைத்து
போராட எடுத்து கொண்ட முயற்சி,  அதன் பின் பொலிவியாவின் ஆட்சிக்கு எதிராக
அவர் நடத்திய கொரில்லா போர் . அந்த தண்ணீர் கிடைக்காத காட்டில் குதிரை
கறி சாப்பிட்டு வயிற்று போக்கினால் கஷ்டப்பட்ட போதிலும்  வெளி உலக
தொடர்பு இல்லாதபோதிலும் நாற்பத்தி ஐந்து  மைல் கள் கிழ்ந்த சூவுடன்
நடந்து அவர் நடத்திய போர்  வாழ்க்கை   சோகமாக சித்தரிக்க பட்டு உள்ளது .
கண்ணீர் வரவழைக்கும் சம்பவங்கள் அவைகள் . பொலிவிய அரசாங்கம் அமெரிக்க
கைகூலியாக செயல் பட்டு  அவரை ஒரு பள்ளியில் கைகளை கட்டி சுட்டு தள்ளி
தங்களது ஏகாதிபத்திய வெறிக்கு இரை ஆக்கியது. ஆனால் விடுதலைக்கு  போராடும்
அனைத்து விடுதலை படைக்கும் சே  இறை வானாகி விட்டார் . தன்  நாட்டு  தன்
இன  விடுதலைக்கு போராட மறுக்கும்  மானம் கேட்ட  அரசியல் வாதிகள் வாழும்
உலகில்    உலக நாடுகளின் விடுதலைக்கு போரிட்ட ஓர் ஒப்பற்ற தலைவன்
சேகுவேரா  என்பதால்  என் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார்.



"பிச்சுமணி" <v.pitchumani@gmail.com>




கேப்டன் பிரபாகரன்

http://meenagam.net/me/wp-content/uploads/2009/02/rk_selvamani.jpg


இப்போதெல்லாம் என்ன பேசினாலும் உடனே உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். இருந்தாலும் சொல்கிறேன், பிரபாகரன் என்ற பெயரை தமிழர் இதயங்களிலிருந்து யாராலும் அழிக்க முடியாது என்றார் இயக்குநர் ஆர்கே செல்வமணி.

விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது:

இந்த விழாவுக்கு வரும்போது, என் மனைவி சொல்லி அனுப்பினாள், 'நீ ஏதாவது பேசி, உள்ளே போய்டாதே. தேர்தல் வேலை இருக்கிறது...' என்று.

இப்போதெல்லாம் எது பேசினாலும் உள்ளே போடுகிற நிலை உள்ளது. என்றாலும் சொல்கிறேன். தமிழர்களின் இதயங்களில் இருந்து 'கேப்டன், பிரபாகரன்' என்ற இரண்டு வார்த்தைகளை நீக்கவே முடியாது.

கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் நான் படம் எடுத்தேன். அந்த படத்தின் டைட்டிலில் உள்ள 'கேப்டன்' என்ற வார்த்தையும் 'பிரபாகரன்' என்ற வார்த்தையும் இன்று உலகையே கலக்குகின்றன. உலகத் தமிழர்களால் பெருமையாக நினைக்கப்படும் பெயர் பிரபாகரன்.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது, என்றார் செல்வமணி.

நன்றி. தட்ஸ்தமிழ்

"கண்ணீர் உலகம்"- குறும் படம் (உண்மைக் கதை )

"கண்ணீர் உலகம்"- குறும் படம் (உண்மைக் கதை )

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte



நன்றி
http://www.nilaraseeganonline.com

"குனிந்து கும்பிடு" படங்கள்









smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!