Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, August 7, 2009

♥ சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட ஈழநாதம் செய்தியாளர்கள் ♥

http://www.meenagam.org/wp-content/uploads/2009/08/eelanaatham.jpg

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறிலங்கா படையினரால் கொல்லப்ட்ட செய்தியாளர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவில் ஈழநாதம் நாளாந்த பத்திரிகைக்கு பொறுப்பாளராக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர். மாத்தளன் வலைஞர்மட வீதியில் வைத்து கொல்லப்பட்டார்.

சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணை வீச்சிலேயே இவர் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்ட போது 24 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, 2009 மே மாதம் 14 ம் திகதி அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து, ஈழநாதத்தின் களஞ்சியப் பொறுப்பாளராக இருந்த, பரந்தனைச் சேர்ந்த அந்தனிகுமார் கொல்லப்பட்டார். அதேதினம், ஈழநாதத்தின் கணணி இயக்குநரான 27 அகவையான ரூபன் கொல்லப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஈழநாத விநியோகஸ்தர்,சசிமதன் முள்ளியவளையில் வைத்து கொல்லப்பட்டார்.

25 அகவையான ஈழநாதத்தின் கணணி இயக்குநர் டென்சி மற்றும் அவரின் கணவர் ஆகியோர், வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டனர்.

அத்துடன் ஈழநாதத்தின்,விநியோகஸ்தரான 36 அகவையான அன்டன் இரணைப்பாலை என்ற இடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

http://www.meenagam.org/?p=7294

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!