Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, September 28, 2009

♥ ஆயுத விசயத்தில் நாங்கள் தமிழ் கடவுளை பின்பற்றுகிறோம்:சீமான் ♥

5வது கட்ட ஈழப்போர் நடக்குமா?யார் தலைமை ஏற்பார்?சீமான் பதில்


பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.


முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை
அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

''ஐந்தாவது கட்ட ஈழப்போர் நடக்குமா?நடக்காதா?என்பதுதான் பலரும் வெளிப்படையாகவும், மனதுக்குள்ளும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

கண்டிப்பாக 5வது கட்ட ஈழப்போர் நடக்கும். இதுவரை யார் தலைமையேற்று நடத்தினாரோ அவர்தான்...அண்ணன் பிரபாகரன் தான் தலைமையேற்று நடத்துவார்.

தலைவர் தலைமையில் நம் போராளிகள் ஆயுதம் ஏந்துவார்கள். இது நிச்சயம்;இது சத்தியம்'' என்று பேசினார்.


அவர் மேலும், '''போராளி திலீபன் நினைவு தினமான இன்று நான் பிரான்ஸ்-ஜெர்மனி சென்று உரையாற்றவிருந்தேன். சில காரணங்களால் நான் அங்கே போக முடியவில்லை.


அதனால்தான் தமிழகத்திலேயே நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தேன். புரச்சியாளர்கள் பிறந்த மண்ணில்(பட்டுக்கோட்டை) புரட்சியாளரை பற்றி பேச வந்தேன்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதத்தால் திலிபன் உடல் மிகவும் மோசமாவதை உணர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லி கேட்டார்கள்.

திலீபன் கேட்கவில்லை. தலைவர் பிரபாகரன் வந்தால் திலீபன் கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். தலைவன் சொன்னால் கேட்டு ஆகவேண்டுமே என்று நினைத்த திலீபன் தலைவரை அழைத்து வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் தலைவர் வந்துவிட்டார். தலைவர் வந்ததுமே 'எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும் நீங்கள். அதாவது உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லக்கூடாது என்பதுதான் அந்த சத்தியம்'' என்று கேட்டிருக்கிறார் திலீபன்.

உண்ணாவிரதத்திலேயே திலீபன் உயிர் நீத்த பிறகு, என் அண்ணன் பிரபாகரன் சொல்கிறார்...பசி வந்தால் பத்தும் மறந்துபோகும் என்று. ஆனால் திலீபனுக்கு அது பொருத்தமல்ல. போராட்டம், போராளி என்ற எண்ணம் மறந்தே போகவில்லை என்று சொல்கிறார்.

இத்தனை ஆழமான போராட்டத்திற்கு முடிவு அமையும்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17414


ஆயுத விசயத்தில் நாங்கள் தமிழ் கடவுளை பின்பற்றுகிறோம்:சீமான்


பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ''விதை விதைத்தவன் தான் அறுவடை செய்ய வேண்டும். எங்கே அறுவடை செய்ய வேண்டும் என்பதை இந்திய அரசு முடிவு செய்யவேண்டும்.

விதைத்ததை அப்படியே விட்டுவிட்டு பொய்விட முடியுமா.சிங்களனை விரட்டி சுதந்திரம் பெறுவோம்;அதை நான் தன பெருவோம். அதை நாம்தான் பெருவோம்.

நாம் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ் கடவுள் அத்துனையும் ஆயுதம் ஏந்தி இருக்கிறது. அந்த வழியில் வந்த நாங்கள் எப்படி ஆயுதம் ஏந்தாமல் இருக்க முடியும்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17413

பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு
பொதுக்கூட்டம் நடைபெற்றது.


நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

''புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


பாகிஸ்தானும்,சீனாவும் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஏன் இந்தியாவுக்கு புரியமாட்டேங்குது.

அண்ணன் பிரபாகரன் எப்போதுமே இந்தியாவை தன் நட்பு நாடாகத்தான் பார்த்துவந்தார். அதனால்தான் இந்தியாவை பாதுகாத்து வந்தார். ஆனால் சிங்களவன் இந்தியாவுடன் நெருங்கியே இருந்தான்.

இந்தியா-சீனா எல்லைப்பிரச்சனை வந்தபோது சீனாவுக்குத்தான் ஆதரவாக இருந்தான் சிங்களவன். இப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறான். இந்தியா உள்நோக்கத்துடனேயே உதவுகிறது என்று சரத்பொன்சேகா சொல்லியிருக்கிறார். ஈழம் கிடைத்திருந்தால் எப்போதும் நட்பாகவே இந்தியா இருந்திருக்கும்.

2020ல் இந்தியா வல்லராக ஆகும் என்று அப்துல்கலாம் கனவுகண்டார். அந்த கனவு நிறைவேறுவது மாதிரி தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

பிரபாகரனிடம் இந்தியாவை ஒப்படைத்திருந்தால் 2020ல் அல்ல; இன்னும் 5 ஆண்டுகளிலேயே உலகின் மிக பெரும் தேசமாக இந்தியாவை மாற்றியிருப்பார். அப்துல்கலாம் கனவு வெகு சீக்கிரமே நனவாகியிருக்கும்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17410

ஈழத்து பூமியிலும் பூக்கள் பூக்கின்றன:சீமான்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ''ஈழத்து பூமியிலும் பூக்கள் பூக்கின்றன. ஆனால் அந்த பூக்களை பெண்கள் சூடுவதில்லை. கடவுளூக்கும் பூஜை செய்வதில்லை. பிறகு அந்த என்னதான் செய்கிறார்கள்.

என் தேச விடுதலைக்காக களமாடி வீரமரணம் எய்திய போராளிகளின் கல்லறைகளுக்குத்தான், சவக்குழிகளுக்குத்தான் போடுகிறார்கள்.

(பொதுக்கூட்டத்திற்கு முன்பு மழை பெய்தது)இங்கே மழை பெய்ததும் இந்த மழைக்கே நாமெல்லாம் அங்கெங்கே ஓடி பதுங்கிக்கொண்டோம். மழை விட்டதும்தான் பொதுக்கூட்டத்திற்கு வந்தோம்.

ஆனால் அங்கே நம் ரத்த சொந்தங்கள் முள் வேலி முகாம்களூக்குள் கிடந்த வெயில்,மழையில் வேதனையுற்றுக்கிடக்கிறார்கள்.

வீரம் செறிந்தவர்கள்தான் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று அண்ணன் பிரபாகரன் சொன்னார். அந்த வீரம் செறிந்தவர்களே வாருங்கள். மொழி காப்போம்;இனம் காப்போம்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17408


பிரதமரையே அடித்த சிங்களன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான்:சீமான் பேச்சு

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு (26.9.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.


நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் பேசும் போது, ''போராளி திலீபன் உரையில் இருந்து ஒன்றை மட்டும் சொல்கிறேன். ''இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு வந்தபோது ஜெயமணி என்ற சிங்கள ராணுவ வீரன் ராணுவ அணிவகுப்பு நடந்தபோது துப்பாக்கியால் ராஜீவின் மண்டையில் அடித்தார்.


ஒரு நாட்டின் பிரதமரையே அப்படி அடித்த சிங்களவன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான் என்று நினைத்துப்பாருங்கள்''என்றூ பேசியிருகிறார்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் இந்திய அரசால்.

எல்லா நாட்டு விடுதலையையும் ஆதரிக்கும் என் இந்திய தேசம் ஏன் என் தாயக தமிழ்விடுதலையை மட்டும் வெறுக்கிறது''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17394

முள்வேலியை அறுத்தெறிவோம்;சிங்களர்களை சிறைப்படுத்துவோம்:நாம் தமிழர் இயக்க பேரணியில் கோஷம்


பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு(26.9.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதையடுத்து மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

''முள்வேலியை அறுத்தெறிவோம்;சிங்களர்களை சிறைப்படுத்துவோம்''என்று பேரணியினர் கோஷமிட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17381

பிரபாகரன் -சீமான் இணைந்த படங்கள்:பட்டுக்கோட்டை பரபரப்பு

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு(26.09.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பட்டுக்கோட்டை முழுவதும் பிரபாகரனும்-சீமானும் இணைந்திருப்பது போன்ற படங்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டு அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17376


ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர் கருணாநிதி: பொன்னையன்


ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்று அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.


சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள 3 லட்சம் இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்த வலியுறுத் தியும், நதிநீர் பிரச்சினையில் பறிபோகும் தமிழக உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறியதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு வடசென்னை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன்,

இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள். கருணாநிதியை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்.

நதி நீர் பிரச்சனைகளில் தமிழகத் திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அதைப்போலவே ஈழத்தமிழர்கள் பிரச்சனையிலும் அவர் துரோகம் செய்து வருகிறார். அவரை மட்டுமன்றி அவரது குடும் பத்தையே தமிழர்கள் வெறுக்கிறார்கள்.

அகதி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களையும், அவர்களுடைய சொந்த ஊர்களில் குடியமர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கருணாநிதி மீது தமிழர்கள் கொதிப்புடன் உள்ளனர்.

இதில் சோனியாவும், கருணாநிதியும் தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரா விட்டால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17360


உறுப்பினர் பதிவுக்கு....!

http://naamtamilar.org/membership.php



♥ முழங்கு சங்கே ! ♥




http://subavee.files.wordpress.com/2008/12/periyar-prabha.jpg



பெரியார்

சங்கே முழங்கு!


http://2.bp.blogspot.com/_4H70-D76t1U/SjYoRknnfvI/AAAAAAAAFVY/Xqpjs1mmq6k/s320/sangu.jpg

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!

http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SBbpzc_ucwI/AAAAAAAAAEg/UzMXVKExTG0/s200/bdasan%5B1%5D.jpg
பாரதிதாசன்


http://lh5.ggpht.com/_IEYubfMaOJM/Snzt59eljMI/AAAAAAAABWU/snnT7fkIDu0/periyar2%5B3%5D.jpg


அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய், உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை, பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய், விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய், அறுத்தெறி நாக்கை...

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான், 'லெப்ட்டா'? 'ரைட்டா'?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி 'பைட்டா'?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் 'லேட்டா'?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ் மொழியை, ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம், 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி, சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில் 'வாக்கிங் ஸ்டிக்கா'?
பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸ்டிக்கா'?
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா'?
வெள்ளைக்காரந்தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா?


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்





smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!