Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, May 24, 2009

மனநோயாளிகள்…சோனியா, ராஜபக்சே , கருணாநிதி.

மனநோயாளிகள்…சோனியா, ராஜபக்சே , கருணாநிதி.

karunanidhi-sonia1சோனியா காந்தி தலைமையில், கருணாநிதியின் மேற்ப்பார்வையில், றாஜபக்~ படை, பால் குடிக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் உட்பட 10000க்கும் மேற்ப்பட்டோரை கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது, 10000ற்கும் மேற்ப்பட்ட அப்பாவித்தமிழர்களை அங்கவீனப்படுத்தியுள்ளது, பிடிபட்டோரை சித்திரைவதைசெய்து கொலைசெய்கின்றது, குழந்தைகள் உட்பட வன்னி மக்களை உணவின்றி பட்டினிபோட்டும், காயங்களுக்கு மருந்துகளின்றியும், துடிதுடித்து கொடூரமாகக் கொலைசெய்கின்றது,  இவ்வளவு கொடூரங்களை செய்த கொடும் பாவிகளை தமிழர்கள் யாரும் சும்மாவிடமாட்டார்கள், இவர்கள் மூவர்களும் பயங்கரவாதிகள், மரணதண்டனைக் கைதிகள், கொடூரக்கொலைகாரர்கள், இவர்கள் மனநோயாளர்கள்,

சோனியா நீ 10000இற்க்கும் மேற்ப்பட்டோரைக் கொன்று குவித்துவிட்டு War is Over என்றாய், இல்லை நீ தான் over ராஐிவ்காந்தி செத்ததிற்காக 10000ற்க்கும் மேற்ப்பட்ட அப்பாவித்தமிழர்களைக் கொன்றுகுவிக்கின்றாய், ஆனால் ராஐீவ்காந்தி ஈழத்தில் 6000ற்கும் மேற்ப்பட்டோரைக்கொன்று குவித்ததிற்கு கடவுள் தான் ராஐீவ்காந்தியைக்கொன்றது, ராஐீவ்காந்தி 6000கும் மேற்ப்பட்டோர், சோனியா காந்தி 10000ற்கும் மேற்ப்பட்டோரைக் கொன்றுகுவித்துள்ளது, இனி றாகுல் காந்தி, பிரியங்கா காந்தி எத்தனை மக்களைக் கொல்லுவார்கள்?

காந்தி பரம்பரையே கொலைகாரக் கும்பலாக மாறிவிட்டது, கொலைக்கும்பலை அடியோடு அழிக்கவேண்டும், உன் குழந்தைகளை மாளிகையில் வைத்துக்கொண்டு எங்கள் குழந்தைகளை இரத்த வெள்ளத்தில் கதறக்கதறக் கொலை செய்கின்றாய். வல்லரசுப்படையொன்றை சொந்தப்பழிவாங்கலுக்கு பயன்படுத்தி இந்தியமக்களை ஏமாற்றிவிட்டாய்.

சோனியா உன் படையும், றாஜபக்~ படையும் சேர்ந்து போர்தர்மங்களுக்கு மாறாக கொடூரம் செய்கின்றது. பிடிபட்ட அப்பாவி மக்களை உணவின்றி வாட்டுகின்றது, இரகசிய சிறுமுகாம்களில் இவ்விருவராக நிர்வானமாக அடைத்து வைத்திருக்கின்றது. சொந்தமண்ணிலேயே நிர்வானக் கைதிகளாகிய கொடுமை உலகிலே வேறெங்கும் நடந்திருக்கமுடியாது. ஏன் சோனியா உன்னையும் றாஜபக்சவையும் நிர்வானமாக ஒரு முகாமிற்குள் அடைத்தால் தான் உனக்கு தெரியும்?.

இது எல்லாம் ஒரு கோழைத்தனமான செயல். அன்று றாஐிவ் படையும், சிங்களப்படையும் அடிவேண்டி ஓடியது. இன்று உன் படையும், சிங்களப்படையும் மரண அடிவேண்டியொடியது. புலியின் அடிக்கு ஈடுகொடுக்கமுடியாமல், நாடுகளுக்கிடையில் பாவிக்கும் பாரிய யுத்தக் கருவிகளுடனும், விமானங்கள், பீரங்கிகள் மூலமும் அடித்தும், முடியாமல் பின்வாங்கி அப்பாவித்தமிழ் மக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி உலகத்திலேயே தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை அடித்து முன்னேறுகின்றாய்.

கிழவர் கருணா(ய்)நிதியும் உடந்தையாக இருந்தார். துமிழக உறவுகள் தீயில் வெந்து தியாகம் செய்ததைக்கூட கண்டுகொள்ளாத அரக்கர்கள். சோனியா நீ தமிழர்களை ஏமாற்றமுடியாது. தமிழகமும், உலகிலுள்ள அத்தனை தமிழினமும் ஒன்று சேர்ந்துவிட்டது. இனி கருணா(ய்)நிதிக்கும், சோனியாக்கும் தமிழ் நாட்டில் முழுக்கு தான். உலகில் எந்தவொரு வீரத்தமிழனிடத்திலும் உனக்கு இடமில்லை.

மொக்கன் றாஜபக்சவுடன் சேர்ந்து எம்மண்ணில் எவ்வளவு அட்டகாசம் செய்கிறாய். சுிங்களப்படை புலிப்படையைக் கண்டு நடுங்கும், சிதறி ஓடும். நீ சிங்களப்படையுடன் உன் படையைச் சேர்த்து ஒழித்து நின்று முதுகில் குத்தும் நரித்தந்திரத்தை சொல்லிக்கொடுக்கிறாய்.

இதோ பார் றாஜபக்ச உன்னுடன் சேர்ந்திருக்கும், நீ போட்ட கழிவைத்திண்ணும் ஐந்தாறு எட்டப்பனுடன்; சேர்ந்து தமிழனை வென்றுவிடலாம் என்று நினைக்காதே. சுிஙகளப்படையும், எட்டப்பனும் சிதறி ஓடும் காலம் விரைவில். முன்பு ஈழத்தில் மட்டும் தான் புலிகள் இப்போ உலகெங்கும் புலிகள். உலகில் உள்ள ஒவ்வொரு ரோசத்தமிழனும் புலிகளே. சிங்களப்படையின் கொடுமையான ஆட்சியால், எமது வெற்றித்தலைவனின் வழியில் உலகின் எல்லாத்தமிழனும் புலிப்படையாகினர். திரு நெடுமாறன, வைகோ, பாரதிராஜா, சீமான் போன்ற வீரத்தமிழர்களுடன், தமிழகமே ஈழத்தமிழர்களுக்காக அணிதிரண்டுள்ளது. ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

வீரம், தீரம், நேர்மை, கட்டுப்பாடு, தியாகம் எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு பெரும்படைதான் புலிப்படை. இனி புலிகளை அழிக்க யாராலும் முடியாது. உலகின் எட்டுக்கோடி தமிழனும் தலைவர் பக்கம். புலிப்படை ஈழதேசத்தில் இருப்பது இலங்கைக்கே பெருமை, இது சிங்களதேசத்திற்;கு புரியவில்லை.
வுிழ விழ எழுவோம், வீறுகொண்டெழுவோம். உலகில் எட்டுத்நிக்கிலும் எமது தேசியக்கொடிகள் பட்டொளியுடன் பறக்கிறது. தமிழா தமிழா நாளை நம்நாளே.

தமிழவன்

http://www.nerudal.com/nerudal.5521.html


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!