| மகிந்தவைக் கொல்லும் சதித்திட்டதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடக்கமாம் |
![]() |
இலங்கை அதிபரைக் கொல்லுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புத் திட்டத்தில் இரு வெளிநாட்டவர்களும் ஈடுபட்டதாக அரசு அறிக்கை கூறுகிறது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேயைக் கொல்வதற்காக தற்கொலைக் குண்டுதாரியை ஏற்பாடு செய்ததில் சர்வதேச நிறுவனத்தின் வாகன ஓட்டிகள் மூவருடன் 2 வெளிநாட்டவருக்கும் தொடர்பு உள்ளதாக இலங்கை வாராந்தப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது. மேலும் இரு அரசியல்வாதிகளும் இந்தத் திட்டத்தில் தொடர்பு பட்டுள்ளனர் என்றும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கைக் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேல் மாகாண புலனாய்வுப் பிரிவானது ஜனாதிபதியின் பாதுகாப்பு பற்றி எச்சரிக்கை கொடுத்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுள்ளது. இச்சதித் திட்டத்தில் தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கும் அமெரிக்கர் ஒருவர், சுவீடன் நாட்டவர் ஒருவரும் 3 உயர் பதவி புலி உறுப்பினர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த வாராந்த பத்திரிகை மேலும் கூறியுள்ளது. இதற்கான வெடிமருந்துகள் யு.என்.ஓ.பி.எஸ், யு.என்.கெச்.சி.ஆர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றில் பணியாற்றிய வாகன ஓட்டிகளால் எரிபொருள் தாங்கிகளினுள் மறைத்து வைக்கப்பட்டு கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. http://athirvu.com/target_news.php?subaction=showfull&id=1246258260&archive=&start_from=&ucat=2& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
15 years ago





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com