Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, May 27, 2009

♥ பிணந்தின்னிப் பேய்கள் தமிழக காவல்துறை-ஈழ அகதிகள் வேதனை ♥

பிணந்தின்னிப் பேய்கள் போன்று செயற்படும் தமிழக காவற்துறையினர் - ஈழ அகதிகள் வேதனை

POLICEஈழத்தில் இருந்து கப்பல்மூலமாகம், விமானம் மூலமாகவும் சென்று தமிழகத்தில் முகாம்களிலும், வெளியிலும் தங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழக காவற்துறையினர் பல்வேறு வகையில் பெரும் அசௌகரியத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்குவதாக பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இவர்கள் யாவரும், விஸா பெற்றுவந்தவர்கள் கூட காவற்துறை நிலையங்களில் தமது பதிவை உறுதிப்படுத்தவேண்டும் எனத் தெரிவிக்கும் காவற்றையினர் இந்த பதிவுகளை மேற்கொள்ள சர்வ சாதாரணமாகவே இவர்களிடம் 1000, ரூபா 1500 ரூபா என

வெளிப்படையாக கேட்டு நச்சரித்தும், தமக்கு இன்ன பொருட்கள் வேண்டும் வாங்கித் கொடுத்தாலத்தான் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுவோம், இல்லை என்றால் விடுதலைபபுலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளிவிடுவோம் என அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஒரு நிர்வாக சேவை பணிப்பாளர் ஒருவர், தாம் விசாவுடன் ஒரு திருமணம் நிமித்தம் இரண்டு மாதங்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தேசித்ததாகவும், அப்போது காவற்துறை பதிவு முக்கியம் என அறிவுறுத்தப்படவே தாம் அங்கு சென்றதாகவும், தன் வயது, தன் பதவி என எதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னிடம் 1000 ரூபா பணமாக தருமாறும்,

இல்லையெனறால் பதிய முடியாது எனத் தெரிவித்தாகவும், அதேபோல தான் அங்கே இருந்தபோது ஈழத்தமிழர்கள் பலரிடமும் இப்படி மேற்படி காவற்துறையினர் சர்வ சாதாரணமாக காசு கறந்துகொண்டிருந்ததை கண்ணுற்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் தமது உறவக்களை உடல் சிதற இழந்து, பல்வேறு கஸ்டங்களைக் கடந்து தமிழகம் வரும் அவர்களை அதே இனத்தினராக இருந்தம் இந்த இதயமில்லாத அரக்க பிணந்தின்னிகள் போன்ற தமிழக காவற்துறையினரின் செயல்கள் உடனடியாக கண்டிக்கப்படக்கூடியதாகவும், ஊடகங்கள் இதை வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கேடடுக்கொண்டார்.

"சிங்களவனுககு பயந்த இஙகேவந்தால் இவங்களைவிட சிங்களவன்கள் கையால செத்தாலும் பறவாய் இல்லை நான் நாட்டுககுப்போகப்போறேன்" என காவற்துறை நிலையத்தில் தம்மை சந்தித்த பெரியவர் ஒருவர் கவலையுடன் சொன்னதாகவும் அவர் குறிப்பட்டள்ளார்.

http://www.nerudal.com/nerudal.7013.html


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!