Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, June 21, 2009

♥ பத்மநாதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வரும் இந்திய உளவுப் பிரிவு ♥

பத்மநாதனை இந்திய "ரோ" உளவுப் பிரிவு பயன்படுத்தி வருகின்றது

nedumaran

கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்?

பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது.

அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்.

தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்களே. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். உதாரணமாக பத்மநாதன் என்பவர் ஆயுதம் வாங்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அதில் அவர் சில தவறுகளை செய்ததால் அவரை அந்த பொறுப்பில் இருந்து பிரபாகரன் நீக்கி விட்டார்.  அதன்பிறகு அவர் சர்வதேச செயலகத்தில் ஒரு பொறுப்பாளராக மட்டுமே இருந்தார். இவருக்கு மேல் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவதற்கு பத்மநாதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் அதை அறிவிக்கும் அதிகாரம் அவருடன் களத்தில் நின்ற தளபதிகளுக்கு மட்டுமே உண்டு.

களத்தில் இல்லாமலும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வருபவரும் எந்த கட்டத்திலும் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தலைமறைவாக இருப்பவருமான பத்மநாதனால், களத்தில் நடந்ததை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

இந்திய "ரா" உளவுத்துறை பிடியில் சிக்கி இத்தகைய அறிக்கைகளை அவர் வெளியிடுகிறார். உலக தமிழர்களின் மன உறுதியை குறைக்கவும், தமிழர்களை குழப்பவும் "ரா"  உளவுத்துறை அவரை பயன்படுத்துகிறது.


http://www.nerudal.com/nerudal.8542.html

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!