![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDe8P92Jrpsj9Rid9PGGtI7GGnxckWOb99us7EPVghu7MHdL0UFwV55IPjH8bUFt-dN7qEDVz9aBhyphenhyphenEnpNl4KdSt4Xoagl7QEUefBrNtuOu67uaopFGeluozaDO9LuqR8EOnb9McuYfHE/s400/odumnathi.jpg)
இலங்கை அதிபர் ராஜபக்சே வெறும் நடிகர் மட்டுந்தான்.
இங்கு இருந்து தான் அவரை(சோனியா காந்தி) டைரக் ஷன் செய்கிறார்கள்.
பிரபாகரனை அண்ணன் என்று சொன்னதால், என்னை சிறையில் அடைத்தார்கள்.வெளிநாட்டுக்காரரான சோனியா காந்தியை அன்னை என்று சொல்லும்போது, பிரபாகரனை அண்ணன் என்று சொல்வது தவறா என்று கேட்டேன்.அது சரி என்று வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்தார்கள்.
இயக்குனர் சீமான்
சினிமாவில் கதாநாயகன்,வில்லனை அடையாளம் காட்டும் நாங்கள், இப்போது தேர்தலில் வில்லனை அடையாளம் காட்டுகிறோம்.கதாநாயகனை நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.
இயக்குனர் பாரதிராஜா.
![http://www.newsinlive.com/article-uploads/2008/04/bharathraja-ap11-2008.jpg](http://www.newsinlive.com/article-uploads/2008/04/bharathraja-ap11-2008.jpg)
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com