
தந்தை பெரியார் எழுதிய "திராவிடர் - ஆரியர் உண்மை" என்னும் இச்சிறு புத்தகம்
http://tamizachiyin-periyar.com/index.php?article=1048

எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் பக்தி வேடம்
கரூரை அடுத்துள்ள நெரூர் சிறீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில், எச்சில் இலைகள் மீது பக்தர்கள் உருளும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை வைசாக சுத்த தசமி தினம், சிறீசதாசிவ பிரம்மேந்திரசாமிகள் ஆராதனை உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை, சந்தர்ப்பணை, பஜனை, சமபந்தி போஜனமும் நடக்கும்.
நேற்று நடந்த சமபந்தி போஜனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், எச்சில் இலைகள் மீது பக்தர்கள், வரிசையாக உருண்டனர். 16 பெண்கள் உள்பட 44 பேர் உருள் நேர்ச்சையில் பங்கேற்றனர். கடவுளை வணங்குபவர்கள் இப்படிப்பட்ட சடங்குகளை அநாகரிகமான முறையில் செய்யும் போது கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதில் என்ன தவறு?
------------------"விடுதலை" 5-4-200




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com