| இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? என்ற வாக்குப் பதிவினை C N N ஊடகம் மேற்க்கொள்கிறது. |
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? எனசி.என்.என் வாக்குப் பதிவு நடத்திக்கொண்டிருக்கின்றது. இதில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு உங்கள் வாக்குகளை அளிக்கலாம். சிறீலங்காவிற்கு ஆதரவானவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளதால் தற்போது சர்வதேசம் தலைலயிடத் தேவையில்லை என்ற கருத்திற்கே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு தமிழுறுவுகளும் உங்கள் வாக்குகளை அளிக்கும்படி வெண்டகிறோம். உங்கள் வாக்குகளை பதிவுசெய்ய இங்கே அழுத்தி நுழையவும்.>>>
|
| |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
15 years ago





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com