
அம்மா
செத்துப் போனது
தெரியாமல் பால் குடிக்கிறது,
குழந்தை...
தூக்க நினைக்கிற
எனக்கு...
இரண்டு கைகளிலும்
பாதி இல்லை.
_ஆதிசிவம்,சென்னை.

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
![]() | ஏதோ ஒரு பாட்டு mp3 | ![]() |
![]() | Found at bee mp3 search engine | ![]() |
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com