

தமிழ் பேசுகிற ஒவ்வொரு தமிழனையும் துப்பாக்கிக் குண்டாய் துளைத்துப் போனது...!
பிரபாகரன் மரணம்!
நீதித் துறை,காவல் துறை,கல்வித் துறை,கப்பல் படை,விமானப் படைகள் என தனி ராச்சியமே அமைத்து தற்காப்புக்காக ஆயுதம் தூக்கிப் போராடி வரும் என் தலைவனை...
தெரு நாய்களைக் கண்டால் நடுங்கும் தொடை நடுங்கிகள், கோழைகளும்,மனித இனத்துக்கே விரோதமான கேவலமானதுகளும் விடுதலைப்புலிகளை எதிர்த்து வருகின்றன.
அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த, ஒரு தமிழ் பேசுகிற மிருகத்திடமிருந்து,பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடும் வார்த்தைகளை நிரப்பி ஒரு மின்னஞ்சல் வந்தது.
உடனே ஒரு பச்சைத் தமிழன் பச்சையாக மின்னஞ்சலில் பதிலடி கொடுத்தான்,இப்படி...
"சோனியா காந்திக்கும்,ராஜபக்சேவுக்கும் பிறந்தவனா,நீ?" என்று.
அந்த இரு மின்னஞ்சல்களும் மோதிக் கொண்ட இடம் கீற்று மின்மடல் குழுமம்.
http://groups.google.com/group/keetru?hl=ta
ஆதிசிவம்,சென்னை.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com