"கடவுள் சக்தி" சந்தி சிரிக்கும் நிகழ்வுகள்-கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeCqJxpRxD0FZUpH7ENbvFL76KxGvWzcNSBVK_p0vQYRNYOUGQ7VTqdozXh183n-9tV6wHKaI1LPp-CCt4R0Kvn3JkbSjxZXKHARPN3NGDDXtLOtKHQf1W5xaHLLwnX-4zmBVVTgDQDMQ/s400/SuperStock_1555R-5045.jpg)
கழுத்தை
அறுத்து கடவுளுக்கு தன்னையே பலியிட்ட இளைஞர்
மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன் கழுத்தை அறுத்து, தன்னைத் தானே கடவுளுக்கு பலி யிட்டுக்கொண்டார்.
மத்திய பிரதேசம், பன்னா மாவட்டத்தில் அமைந்துள்ளது புரு ஷோத்தம்பூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த வர் கிருஷ்ணா குஷ்வா (18). இங்குள்ள கோவி லுக்கு முன்சென்ற இவர், தன் கழுத்தை அறுத்து தன்னைத்தானே கடவுளுக்கு பலியிட்டுக் கொண்டார்.
இளைஞர் தன்னையே பலியிட்ட தகவல் கிராமம் முழுவதும் பரவியது. உடன் ஏராளமான கிரா ம மக்கள் சம்பவ இடத் தில் கூடினர். அவர்கள், இளைஞர் மீண்டும் உயிர் பெறும் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில், பக்தி பாடல்கள் பாடினர்.
இதுகுறித்து தகவல றிந்ததும், சம்பவ இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனால், இளைஞரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்க கிரா மத்தினர் எதிர்ப்பு தெரி வித்தனர். எனவே நீண்ட நேரத்திற்குப் பிறகு, காவல்துறையினர் இளைஞர் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
இறந்து போன இளைஞர் கிருஷ்ணா, கடந்த ஒன்பது நாட்களாக தண்ணீர் கூட அருந்தா மல், கடுமையான நவ ராத்திரி விரதம் மேற் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தை சேர்ந் தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இளை ஞரின் கழுத்தில் காயத் திற்கான அடையாளம் இருந்தது. சம்பவ இடத் தில் இருந்து கதிர் அறுக் கும் அரிவாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்றனர்
http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_5259.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com