தற்காலிக தடுப்பு முகாம்களின் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதாக SKY செய்திச்சேவை பரபரப்பு தகவல்
பல நிவாரணப் பொருட்களை வழங்குவது போல அரசாங்கம் சர்வதேசத் தொலைக்காட்சிகளுக்கு காட்டுவதாகவும்,
அங்கு நிலமை வேறுவிதமாக இருப்பதாகவும், இருப்பினும் தம்மை அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள SKY செய்திச்சேவை, கடும் விசனம் தெரிவித்துள்ளது.
அங்கு உள்ள அகதிகளிடம் எழுத்து மூலமான வாக்குறுதிகளை இரகசியமாக பெற்று அவற்றை மொழிபெயர்த்து தனது செய்திச் சேவையில் வெளியிட்டிருக்கிறது. காணொளி இணைப்பு.
http://www.youtube.com/watch?v=UrBPILJyonA





No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com