இந்தியாவை பார்த்து மிரண்டு போன ராஜபக்சே! - வீடியோ
இலங்கை அரசுக்கு இந்தியா முன் வந்து ஆயுத உதவியும், பண உதவியும் இப்போது தாராளமாக வழங்கி வரும் சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே 1987 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது அவர் ஒரு மனித உரிமைகள் சட்டதாரியாக இருந்தபோது ஒரு அயல் நாட்டு ஊடகத்தில் இந்தியாவை பற்றி தெரிவித்த கருத்துகள்..."வீடியோ" வை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://transcurrents.com/tc/2009/05/then_and_now_president_mahinda.html
அவர் சொன்ன கருத்துகளின் சாராம்சம் இது தான்.
இந்தியா எங்கள் நாட்டுக்குள் உட்புகுந்து விட்டது.அவர்கள் தங்கள் வசம் எங்கள் நாட்டை வைத்திருக்கப் பார்க்கிறார்கள்.
100 ஆயிரம் இந்தியப்படை வீரர்கள் இங்கு இருக்கிறார்கள்,எங்களுக்கு பயமாக இருக்கிறது,அவர்கள் தெற்குப் பக்கமும் வந்து இதையும் ஆக்கிரமித்து விடுவார்களோ என்று.நாங்களும் இந்தியாவின் ஒரு பகுதியா இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
"சோழியன் குடும்பி சும்மா ஆடாது" ன்னு சும்மாவா சொன்னாங்க. ராஜபக்ஷேவின் இந்த ரத்தத்தோடு ஊறி விட்ட இனவெறியை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்.
இந்த தகவலை அறியத்தந்த "தங்க முகுந்தன்" அவர்களுக்கு நன்றி.
http://www.sakthipages.com/2009/07/blog-post_9515.html




