எச்சரிக்கை : பயந்த சுபாவமுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்.
இன்று காலையில் மின்னஞலில் கிடைத்த இந்த கண்னொளியை கண்டதும் பேரதிர்ச்ச்சி. ஆப்பிரிக்காவில் எதோ ஒரு இடத்தில் மனிதர்களை உயிருடன் எரிக்கிறார்கள் சிலர் அதை சுற்றி வேடிக்கை பார்க்கும் யாரும் அதை ஆட்சோபிக்க கூட இல்லை. இது எந்த நாட்டில் நடந்தது ந்தற்க்காக. இப்படி பகிரங்கமாக கொலைக்கு அந்த நாட்டு அரசு எந்த நடவடிக்கை எடுத்தது?
http://kointha.blogspot.com/2009/08/blog-post_19.html#ixzz0OjzM84PA




